முஸ்லிம் நாடுகளிலிருந்து எமக்கு கிடைக்கும் கனிய எண்ணெயினூடாகவே பொது பல சேனா அமைப்பினர் சொகுசு கார்களில் பயணிக்கின்றனர். அந்த பெட்ரோல் ஹலாலா என அவர்கள் பார்க்கவில்லை. முடிந்தால் மத்தியகிழக்கு எரிபொருளை பயன்படுத்தாது அவர்கள் நடந்து செல்லட்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல வை ஒரு போதும் மத, இனவாதங்களால் பிரிக்க முடியாது. பொது பல சேனா இனவாதத்தை விதைக்க ஹாலி-எல விற்கு முடிந்தால் வரட்டும். அவ்வாறு வருகை தந்தால் அன்று அவர்கள் எனது மக்களின் பலத்தை கண்டுகொள்வார்கள். நாம் அதிகமாக கேட்கும் 'புத்தங் சரணம்' என்ற பாடலை பாடியது முஹிதீன் பேக் என்ற முஸ்லிம். அவர் எமது தேசிய பாடகர். அங்கு இனவேறுபாடு இருக்கவில்லை. பெளத்தர்களை மதவாத்தின்பால் தூண்டி, இனக்குரோதத்தை வளர்க்காமல் நாமனைவரும் இலங்கையர்கள் என்பதை வளர்க்குமாறு நான் பொது பல சேனாவுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். |
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
July 29, 2013
மத்தியகிழக்கு எரிபொருள் ஹலாலா என சொகுசு கார்களில் பயணிக்கும் பொதுபலசேனா பார்க்கின்றதா? : டிலான்
by
admin
15:43:00
-
0
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment