இது தொடர்பாக பல்வேறு காணொளிகளும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. இத்தருணத்தில், இதுவரை வெளிவராத புகைப்படங்களை தந்துதவியவர்கட்கு நன்றி தெரிவிப்பதோடு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டை நினைவுகூருமுகமாகவாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறோம்
பரிஸ்தமிழ்.கொம்







No comments
Post a Comment