Latest News

June 01, 2013

ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு கொழும்பு நீதிமன்றம் நோட்டீஸ்
by admin - 0

ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் அபகரிக்கப்படும் தமிழர்களின் 6000 ஏக்கர் நிலப்பரப்பு அதற்க்கு எதிராக 2000 தமிழர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் இராணுவத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதில் இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு நீதி மன்றம் ஏன் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments