HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 29, 2013
புலிகள் சிரேஷ்ட தலைவர்கள் குறித்து விபரங்களை வெளியிட தாம் தயார்
by
admin
10:20:00
-
0
தமது தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகள், மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தாம் தயார் என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதிகளில் ஒருவரான ரவிநாத் ஆரியசிங்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இதுவரை சுமார் 3,200 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஆரியசிங்க, இதில் 2,729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவற்றுள் 1,101 முறைப்பாடுகள் குறித்து தாம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீகுதி முறைப்பாடுகள் கிடப்பில் இருக்கிறது என்பது இவர் கூற்றுவாயிலாக தெரியவருகிறது. இதேவேளை தமது தடுப்பில் உள்ள புலிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் குறித்து விபரங்களை வெளியிட தாம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அடிகளார் பிரான்சிஸ் ஜோசப் தலைமையில், முள்ளியாக்காலுக்கு அருகில் சரணடைந்த புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் நிலை என்ன என்பது தொடர்பாக இலங்கை இராணுவம் இதுவரை மெளனம் சாதித்து வருகிறது. இந் நிலையில் தான் ஆரியசிங்கவின் இக் கூற்றுக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment