Latest News

May 08, 2013

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
by admin - 0



தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக வரும் 12/05/2013 முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர்" தஞ்சை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் " சென்றடையும் நினைவேந்தல் நிகழ்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

அவை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜூன் இரண்டாவது வாரம் வரை தேர்வு இருப்பதால் , மேற்கண்ட "சுடர் பயணம்" தள்ளிவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சுடர் பயணத்திற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதை கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு ,
சீ.தினேஷ்,
( 9791162911 )
ஒருங்கிணைப்பாளர் ,
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
« PREV
NEXT »

No comments