HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 14, 2013
கச்சதீவு விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய இந்திய அரசு தயார் - நாராயணசாமி
by
admin
07:28:00
-
0
கச்சதீவு விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை சென்ற, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்திய - இலங்கை, ஒப்பந்த அடிப்படையில், கச்சதீவு, இலங்கையிடம் வழங்கப்பட்டது. எனினும் அங்கு இடம்பெறும் விழாவில், இந்தியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும் போது, கச்சதீவில் ஓய்வெடுக்க, மீன் வலைகளை உலர வைக்க, அனுமதி உள்ளது. எனினும், சமீப காலமாக, இந்த ஒப்பந்தம் மீறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சதீவை இலங்கையிடம் இருந்து திரும்பப்பெற, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதியும், கச்சதீவை மீட்க, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக மக்களின் ஒருமித்த கருத்தை அடுத்து, கச்சதீவு விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது என்றார
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment