நான்காவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவுகூரும் நாள் மே 18,19..எழுக எழுகஉலகத்தமிழ் இனமே எழுக எழுகவே -----.21 ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் கண்கள் விழித்தபடி வேடிக்கை பார்த்து இருக்க வன்னிமண்ணில் மாபெரும் தமிழ் இனப்படுகொலைகளை செய்த இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்க வேண்டாமா?எங்கள் சொந்த தொப்புள் கொடி உறவுகளை நெஞ்சில் நிறுத்தி தீபங்கள் ஏற்ற வேண்டாமா ?அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்தனர்.ஆனால் தமிழ் இனம் ஓய முடியுமா?எம்மினத்தின் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக இனப்படுகொலைகள் செய்யப்பட்டது உங்களுக்கு வலிக்கவில்லையா?இறுதிவரை போராடவேண்டும் என்ற இனமான உணர்வை தோற்றுவிக்கவில்லையா?யோசியுங்கள் உறவுகளே யோசியுங்கள் உலகத்தமிழ் இனமே!இனப்படுகொலைகள் செய்யப்பட்ட அனைத்து எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றுவோம்.உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம். வெல்க தமிழ் .
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 06, 2013
ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம்
by
admin
00:43:00
-
0
நான்காவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவுகூரும் நாள் மே 18,19..எழுக எழுகஉலகத்தமிழ் இனமே எழுக எழுகவே -----.21 ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் கண்கள் விழித்தபடி வேடிக்கை பார்த்து இருக்க வன்னிமண்ணில் மாபெரும் தமிழ் இனப்படுகொலைகளை செய்த இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்க வேண்டாமா?எங்கள் சொந்த தொப்புள் கொடி உறவுகளை நெஞ்சில் நிறுத்தி தீபங்கள் ஏற்ற வேண்டாமா ?அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்தனர்.ஆனால் தமிழ் இனம் ஓய முடியுமா?எம்மினத்தின் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக இனப்படுகொலைகள் செய்யப்பட்டது உங்களுக்கு வலிக்கவில்லையா?இறுதிவரை போராடவேண்டும் என்ற இனமான உணர்வை தோற்றுவிக்கவில்லையா?யோசியுங்கள் உறவுகளே யோசியுங்கள் உலகத்தமிழ் இனமே!இனப்படுகொலைகள் செய்யப்பட்ட அனைத்து எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றுவோம்.உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம். வெல்க தமிழ் .
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment