HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 09, 2013
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
by
admin
02:11:00
-
0
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் சுமார் 250 மாணவ மாணவிகள் திரண்டு பாரியா ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஆர்பாட்டம் நியூயோர்க்கில் நடைபெற்றவேளை இதில் கலந்துகொண்ட வெள்ளை இன மக்கள் யுகண்டா, சீனா, சூடான் போன்ற நாடுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமல்லாது அவர்கள் இலங்கைக்கு எதிரான பதாதைகளையும் தாங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை, உலக நாடுகள் இணைந்து விசாரிக்கவேண்டும் என்று அவ்வேளையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளை இனத்தவர்களுடன் அமெரிக்க தமிழ் மாணவர்களும் இளையோர்களும் இணைந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். வெள்ளை இனத்தவர்கள் நடத்திய இப் போராட்டமானது பாரிய அளவில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment