Latest News

April 30, 2013

முளைக்கும் புத்தர் அதிசயம்
by admin - 0

மட்டக்களப்பில் ஆங்காங்கே புதிது பதிதாக புத்த தூபிகளும் சோதனைச் சாவடிகளும் முளைத்த நிலையில், பெரிய கல்லாறு கிராமத்தின் ஆற்றோரமாக அமைந்திருந்த பொலிஸ் சோதனைச் சாவடி அருகில் புத்த தூபி ஒன்று பொலிசாரால் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பொலிஸ் சோதனைச் சாவடி தற்போது கோட்டைக் கல்லாறு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

பெரிய கல்லாறு கிராமத்திலிருந்த பௌத்த தூபி பொலிசாரால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டைக்கல்லாறு சோதனைச்சாவடி அருகில் புதிய மேலுமொரு பௌத்த தூபி ஒன்று நிர்மாணிப்பதற்கு பொலிசார் முனைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments