தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக விருதாசலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாணவர் பிரவீன்ராஜ் உரையிலிருந்து தனித்தமிழீழ விடுதலையின் மீதும் விடுதலை புலிகளின் மீதும் மாணவர்கள் வைத்திருந்த்த மதிப்பும் ஈர்ப்பும் தெளிவாகத்தெரிகிறது மேலும் அவர்களின் அரசியலறிவு மிகவும் கூர்மையாக உள்ளதையும் அறிய முடிகிறது .இன்றைய அரசியல் வாதிகளின் நிலைப்பாட்டையும் ஈழ சிக்கல்களையும்.இந்தியாவின் கீழ்த்தரமான நிலைப்பாட்டையும்,தமிழக துரோக அரசியலையும் அவர்கள் மேடையில் தோலுரித்துக்காட்டியது பொது மக்களுக்கு புல்லரிக்கச்செய்தது மேலும் அவர்கள் உரைகளுக்கு நடுவே ஈழப்போரில் காங்கிரசு அரசு இலங்கைக்கு ஆயுதம் உட்பட அனைத்து உதவிகள் செய்ததை கானொளியிட்டும்,திமுக வின் மறைமுக ஆதரவை கானொளியிட்டும் கான்பித்தனர். மேலும் மாணவர்கள் சொந்தமாக புரெஜெக்டர் வாங்கி கிராமம் கிராமமாக திரையிட்டு காட்டப்போவதாக அறிவித்தவுடன் மக்கள் வெள்ளத்தில் எழுந்த கரகோஷம் வின்னை பிளந்தது எனவே மாணவர்கள் கையில் அரசியல் சென்றுவிட்டது அரசியல் வாதிகள் இனி ஓய்வெடுக்கவேண்டியதுதான்
தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349
No comments
Post a Comment