HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 18, 2013
குற்றவாளிகளை உடனே கண்டது அமெரிக்கா
by
admin
23:54:00
-
0
அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரும், அதிபர் ஒபாமாவின் விலாசத்துக்கு விஷம் தடவப்பட்ட கடிதத்தை அனுப்பிய மற்றொரு நபரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சமீபத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். மராத்தான் போட்டி நடக்கும் பாதையில் உள்ள குப்பை தொட்டியில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர், வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, மிசிசிபி பகுதியை சேர்ந்த, குடியரசு கட்சி எம்.பி.,ரோஜர் விக்கருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும், சட்ட நிபுணர் ஒருவர் பெயருக்கும், விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. ரிசின் எனப்படும் கொடிய விஷத்தை தடவி, தபாலில் அனுப்பிய, மிசிசிபி பகுதியை சேர்ந்த, பால் கெவின், 45, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment