
காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும்
சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள்
கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால்
தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த
காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்
சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ்
தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை .
இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய
குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ்
கட்சிக்கு கடுமையான
கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள்
கூறி உள்ளனர் .
No comments
Post a Comment