பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி என கமல் கூறிவருகிறார். ஆனால் உண்மை வேறு. விஸ்வரூபத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மே மாதத்திலேயே முடிந்துவிட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பியதாகக் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கமல் செய்து கொண்டிருந்த வேலை, விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை எடுத்ததுதான். இன்னும் இரண்டு வார பணிகள்தான் இந்த இரண்டாம் பாகத்துக்கு பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த 100 கோடி என்பது ஒரு படத்துக்கான பட்ஜெட் அல்ல!! இந்த நிலையில், தான் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவதை கமலே ஒருபேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பைப் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். அதைக் குறிப்பிடும் வகையில்தான் மூ என்று தலைப்பு வைக்கிறாராம். தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவிலிருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்' படத்தை கமல் முடித்துள்ளார். இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
February 05, 2013
விஸ்வரூபம் இரண்டாம் பாகம் விரைவில்... தலைப்பு 'மூ'!
by
admin
15:07:00
-
0
பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி என கமல் கூறிவருகிறார். ஆனால் உண்மை வேறு. விஸ்வரூபத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மே மாதத்திலேயே முடிந்துவிட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பியதாகக் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கமல் செய்து கொண்டிருந்த வேலை, விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை எடுத்ததுதான். இன்னும் இரண்டு வார பணிகள்தான் இந்த இரண்டாம் பாகத்துக்கு பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த 100 கோடி என்பது ஒரு படத்துக்கான பட்ஜெட் அல்ல!! இந்த நிலையில், தான் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவதை கமலே ஒருபேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பைப் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். அதைக் குறிப்பிடும் வகையில்தான் மூ என்று தலைப்பு வைக்கிறாராம். தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவிலிருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்' படத்தை கமல் முடித்துள்ளார். இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment