உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது.
இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம்.
இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் சூரியன் வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர் கோட்டில் இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்ச்சி வோகம் தடைப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை அப்படி நடக்கமானால் உலகம் அழிவு நிச்சயம் நடக்தேறலாம்.ஆனால் அப்படி நடக்கும் போது பலர் தப்பிப் பிழைப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு என சொல்லப்படுகிறது.
அதனாலேயே மாயன் கலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் கலண்டர் தொடர்கிறதாம்
Share News:
இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் தேதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம்.
இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் சூரியன் வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர் கோட்டில் இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்ச்சி வோகம் தடைப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை அப்படி நடக்கமானால் உலகம் அழிவு நிச்சயம் நடக்தேறலாம்.ஆனால் அப்படி நடக்கும் போது பலர் தப்பிப் பிழைப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு என சொல்லப்படுகிறது.
அதனாலேயே மாயன் கலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் கலண்டர் தொடர்கிறதாம்
Share News:
No comments
Post a Comment