விளக்கீடும், மாவீரர் தீபமும். ஆகவே இம்முறை இலங்கை வாழ் தமிழ் மக்கள் கார்த்திகை
விளக்கீட்டைகொண்டாட முடியாத நிலைஏற்படும் அச்ச நிலை தோன்றியுள்ளது. முன்னைய
காலங்களில் கூட கொண்டாட விடாமல் சிங்கள் இராணுவம் தடுக்கும். கோவில்களில்
மணியடிக்க தடை, பூசை செய்ய தடை. என்று பல தடைகள் விதிக்கப்படும். இம்முறையோ
27ம் திகதி குமாராலயதீபமும், 28ம் திகதி சர்வாலய தீபமும் உள்ளது.
No comments
Post a Comment