Latest News

September 09, 2012

சரவணை கொட்டன்காடு வைரவகோவில் கிணற்றில் மனித எலும்புக்கூடு
by admin - 0

பாவனையற்று இருந்த வேலணை சரவணை கொட்டைக்காடு வைரவர்கோவில் கிணறை சுத்தப்படுத்தி கொண்ண்டபோது சேற்றிலிருந்து மண்டையோடு மற்றும் எலும்புகொடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த சரவணை கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது


சரவணை மைந்தன்
« PREV
NEXT »