பாவனையற்று இருந்த வேலணை சரவணை கொட்டைக்காடு வைரவர்கோவில் கிணறை சுத்தப்படுத்தி கொண்ண்டபோது சேற்றிலிருந்து மண்டையோடு மற்றும் எலும்புகொடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த சரவணை கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது
சரவணை மைந்தன்
சரவணை மைந்தன்
Social Buttons