கண்ணிவெடி விழிப்புணர்வு கூட
பொங்கல் உற்சவத்தையொட்டி வவுனியர், முல்லைத்தீவு, கிளிநெர்ச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து விசேட பஸ்சேவைகள் இடம்பெற்றதினால் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலய தரிசனத்திற்கு வந்தமை சிறப்பாகவிருந்தது.
பெருமளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
No comments
Post a Comment