Latest News

May 29, 2012

ஒகஸ்ட் 5ம் திகதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு
by admin - 0

தமிழ்நாடு - விழுப்புரத்தில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி டெசோ தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு, நடைபெற உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி,

மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி தமிழீழமே நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் டெசோ அமைப்பில், அன்பழகன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தினகரன்)
« PREV
NEXT »

No comments