யாழ். மாதகல் கடலில் நண்பர்களுடன் கடலில் நீராடியவர் அலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்கிழமை இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். சில்லாலை, பண்டத்தரிப்பைச் சேர்ந்த முதியவரான இன்னாசிமுத்து இமானுவேல் (வயது 63) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவர்.
இவரது சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். சில்லாலை, பண்டத்தரிப்பைச் சேர்ந்த முதியவரான இன்னாசிமுத்து இமானுவேல் (வயது 63) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவர்.
இவரது சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment