இந்த தடையை அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபை விதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருந்துப் பொருளினை தொடர்ச்சியாக உபயோகிப்பதன் மூலம் பாவனையாளர்கள் பாரியளவான பக்கவிளைவுகளிற்கு உட்படுவதன் காரணமாக தடைவிதித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment