Latest News

March 21, 2012

பணத்தை வாரியிறைத்த ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை-விஜயகாந்
by admin - 0


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை தேமுதிக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
கரன்சிக்கும் கட்சிகளுக்கும் இடையே நடந்த போட்டி என விஜயகாந்த் அறிக்கை
பணத்தை வாரியிறைத்த ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே சலுகைகளை வாரி வழங்கியதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு
« PREV
NEXT »

No comments