எனினும் றியன் மார்கியூஸ் எனும் குழந்தை உடலின் வெளிப்புறத்தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்தை ஆவான். இச்சம்பவமானது கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போதிலும் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வருடத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றான்.இச்சிறுவன் வாசிங்ரன் தேசிய வைத்தியசாலையில் பிறக்கும்போது 30 வரையிலான வைத்திய நிபுணர்கள் கடமையில் இருந்ததுடன் சிசேரியன் மூலமே தாயின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளான். அதன் பின் இதய அறுவைச்சிகிச்சை செய்து உடலின் உட்புத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
February 20, 2012
உடலின் வெளிப்புறத்தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்தை
by
admin
16:00:00
-
0
உடலின் எல்லா பாகங்களுக்குமான குருதியை வழங்குவதற்காக காணப்படும் பிரதான அங்கமான இதயம், உடலின் உட்புறப்பகுதியிலேயே அமைந்து காணப்படுவது வழக்கம்.
எனினும் றியன் மார்கியூஸ் எனும் குழந்தை உடலின் வெளிப்புறத்தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்தை ஆவான். இச்சம்பவமானது கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போதிலும் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வருடத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றான்.இச்சிறுவன் வாசிங்ரன் தேசிய வைத்தியசாலையில் பிறக்கும்போது 30 வரையிலான வைத்திய நிபுணர்கள் கடமையில் இருந்ததுடன் சிசேரியன் மூலமே தாயின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளான். அதன் பின் இதய அறுவைச்சிகிச்சை செய்து உடலின் உட்புத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




எனினும் றியன் மார்கியூஸ் எனும் குழந்தை உடலின் வெளிப்புறத்தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்தை ஆவான். இச்சம்பவமானது கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போதிலும் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வருடத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றான்.இச்சிறுவன் வாசிங்ரன் தேசிய வைத்தியசாலையில் பிறக்கும்போது 30 வரையிலான வைத்திய நிபுணர்கள் கடமையில் இருந்ததுடன் சிசேரியன் மூலமே தாயின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளான். அதன் பின் இதய அறுவைச்சிகிச்சை செய்து உடலின் உட்புத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment