Latest News

February 07, 2012

கொழும்பில் குண்டு
by admin - 0


புதுக்கடை பிரதேசத்தின் வாழைத் தோட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. அனைத்துக் குண்டுகளும் செயற்படும் நிலையிலேயே காணப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே இவை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன. பாதாள உல நபர்களால் இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத் தகவல்கள் தெரிவித்தாலும் இது குறித்த பூரணமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.(இக்னேஷியஸ்)

பிந்திய செய்தி :

கொழும்பின் பிரதான இரு பகுதிகளிலிருந்து 09 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரு கைக் குண்டுகளும்,வாழைத் தோட்டம் பகுதியில் இருந்து 7 கைக் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே இக் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.சம்பவத்தை அடுத்து அளுத்கடை நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.Mirror





நீங்கள் செய்யவேண்டியது இதுதான் இங்கே காணப்படும் படத்தை செருகி உங்கள் பணத்தை பெற்று கொள்ளுங்கள் ஒரு கிளிக் செய்தால் 6 டாலர் கிடைக்கும் அதற்கு உங்களிக்கு ஒரு இணையமோ ப்ளாக் எதுவும் தேவையில்லை ஈமெயில் இருந்தால் போதும். இதில் பதிவு செய்தவுடன் view add என்றதை கிளிக் செய்து அங்கெ தரப்பட்ட இணைப்புக்களை ஒருநிமிடம் வரை விட்டால் போதும் இங்களுக்கு ஆறு டாலர் கிடைக்கும் பின்னர் அடுத்த இணைப்பை கிளிக் செய்யலாம் இப்படியே உங்களுக்கு ஆறு டாலராக அதிகரிக்கும் . ஒருநாளைக்கு உங்களால் 100 டாலர் வரை குறைந்தது உழைக்கலாம் இதை நீங்கள் இணையத்தில் உலா வரும் நேரங்களில் உங்கள் கணக்கை புதுப்பித்து view adds என்பதை கிளிக் பண்ணி புதிய லிங்க் வந்திருக்கா என பார்த்து கிளிக் செய்யுங்கள் ஒருநாளைக்கு 30 டாலர் படி 100 டாலருக்கு மேல் உழைக்கலாம்
« PREV
NEXT »

No comments