இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட்டத்துக்கு சோதிடம் மீது இனி இல்லையென்ற அதீத நம்பிக்கை.
குறிப்பாக ஒருவர் பிறந்த உடனேயே ஜாதகம் எழுதப்படுகின்றது.
இந்த ஜாதகம்தான் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.
இந்த ஜாதகத்தை கொண்டு உரியவரின் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை சிறந்த ஜோதிட நிபுணர்களால் பிசகின்றி எடுத்துச் சொல்ல முடியும்.
இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் ஒரு ஜாதகம் உள்ளது.
பிரபாகரனின் ஜாதகத்துக்கு பலன் சொல்லி இணையத்தில் இரு வருடங்களுக்கு முன் வெளியிட்டு இருக்கின்றார் ஜோதிடர் ஒருவர்.
இந்த ஜாதகத்தின்படி பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார் என்று சொல்லப்பட்டு உள்ளது.
Powered by Conduit |
No comments
Post a Comment