Latest News

January 17, 2012

வறுமை? முல்லைத்தீவில் கணவன் - மனைவி விஷமருந்தி தற்கொலை
by admin - 0

முல்லைத்தீவு - முல்லியவலை - பாலக்கன்னி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வேளையில் இவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய சண்முகன் நெரஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நெரஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள
Get cash from your website. Sign up as affiliate.

« PREV
NEXT »

No comments