பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்த நாட்டில் அடிக்கடி இன கலவரம் நடப்பது உண்டு.
அங்கு பிங்ளே மாகாணத்தில் ஒரு கிராமத்தில் இன்று இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு பழங்குடியினர் தாக்கியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இன கலவரத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
No comments
Post a Comment