அதில், நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது, தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
December 19, 2011
சீமான் கைது
by
admin
14:37:00
-
0
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு புளியரை எல்லை வழியாக கேரளாவிற்குள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும், கொண்டு செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மதியம் 12 மணி அளவில் புளியரை சோதனை சாவடி அருகே, நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது, தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில், நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது, தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment