இந்த வரிசையில் கடந்த மாதம் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது, 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக்கூடியது.
அந்த சோதனையின்போது, `வருகிற பிப்ரவரி மாதம், 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரையிலும் பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெறும் என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெனரல் வி.கே. சரஸ்வத் அறிவித்தார்.
இந்த நிலையில், அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment