மானிப்பாய் சேர்ச் வீதியில் உள்ள வீடொன்றில் நின்ற கிளிசீரியா மரத்தின் இலையில் குரங்கு முகம் போன்ற உருவமொன்று இருந்ததை அந்த வீட்டு உரிமையாளர்கள் அவ தானித்துள்ளனர்.
குரங்கு முகச்சாயலை ஒத்ததாக இந்தச் சிறிய இலையில் உள்ள ஒருவம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உருவம் யாழ்.பல் கலைக்கழகத்தில் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
No comments
Post a Comment