Latest News

November 20, 2011

சிறுவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்த பரிதாபம்
by admin - 0

தம்புள்ளை பலபொக்க பிரதேசத்தில் கட்டிமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த இடத்தில் படித்து கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மலை 5.10 மணிக்கு இடம் பெற்றதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்னர்.

இதன் போது எட்டு மற்றும் பத்து வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசலையில் வைக்கப்பட்டுள்ளன
« PREV
NEXT »

No comments