இதுதொடர்பாக அங்கே உள்ள உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தப்போது, இந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களில் பக்கத்தில் உள்ள ஆலைகளின் கழிவு நீர், மழை நீரோடு கடலில் கலந்து விடுவதால், கரையோரப் பகுதிகளில் தண்ணீர் நிறம் சிவப்பாக மாறிவிடும். குன்னக்காயல் கடற்கரையில் இருந்து பெரியதாழை வரையிலான சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவு கடல் தண்ணீர் சிவப்பாக மாறிவிடுவது வழக்கம். இதை அரசு தான் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்.
http://www.earnparttimejobs.com/index.php?id=3768172
No comments
Post a Comment