இதை எதிர்த்து கத்சாவ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது பெண் உதவியாளரை கற்பழிக்கவில்லை என்றும், தங்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் கூறி 246 பக்க மறுப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அவரது மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிராகரித்தார். மேலும், கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தார்.அவர் அடுத்த மாதம்(டிசம்பர்) 7ந் திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
November 12, 2011
இஸ்ரேல் முன்னாள் அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
by
admin
17:01:00
-
0
இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோஷி கத்சாவ்(65). இவர் பதவியில் இருந்த போது தனது பெண் உதவியாளரை கற்பழித்ததாகவும், மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மீது கடந்த 2009ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 18 மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கத்சாவ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது பெண் உதவியாளரை கற்பழிக்கவில்லை என்றும், தங்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் கூறி 246 பக்க மறுப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அவரது மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிராகரித்தார். மேலும், கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தார்.அவர் அடுத்த மாதம்(டிசம்பர்) 7ந் திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கத்சாவ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது பெண் உதவியாளரை கற்பழிக்கவில்லை என்றும், தங்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் கூறி 246 பக்க மறுப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அவரது மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிராகரித்தார். மேலும், கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தார்.அவர் அடுத்த மாதம்(டிசம்பர்) 7ந் திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment