Latest News

August 06, 2011

ஐந்து தினங்கள் விவசாய கண்காட்சி
by admin - 0

  யாழ் மாவட்ட விவசாய ஆராட்சி  நிலையத்தின் விவசாய கண்காட்சி எதிர்வரும் 18 திகதி வியாழக்கிழமை தொடக்கம்22 ஆந் திகதி திங்கட்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு திருநெல்வேலி  விவசாய பயிட்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது .விவசாய உட்பத்தியில் நவீன முறைகள் உத்திகள் என்பவற்றை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் இக் கண்காட்சி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது இதில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு விவசாய பணிப்பாளர் எஸ் .சிவகுமார் அறிவித்துள்ளார் 
« PREV
NEXT »

No comments