Latest News

August 06, 2011

81 ஆம் ஆண்டில் தடம் வீரகேசரிக்கு வாழ்த்துக்கள்-- விவசாயி
by admin - 0

"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்கின்ற முதுமொழி அனுபவித்து கூறப்பட்டதாகும். இந்த அற்புத வாக்கியத்தை நாம் ஒவ்வொருவரும் உணருவது ""பத்திரிகை'' எனும் நாளிதழ்களின் மூலமே. அந்த வகையில் கொழும்பில் 06.08.1930 ஆம் ஆண்டில் உதயமான இந்த வீரகேசரி தனது ஒன்பதாவது தசாப்தத்தில் அதாவது 81 ஆம் ஆண்டில் தடம் பதித்து நிற்பது நம் தமிழர்கள் அனைவருக்குமே பெருமிதமான விடயம்.


வீரகேசரிக்கு வாழ்த்துக்கள்.... விவசாயி
« PREV
NEXT »

No comments