Latest News

May 17, 2011

தீர்ப்பு ஒன்று வந்தது 


அதை என்னி வாடுவதா
வைகறை வந்தது 
விடிவு வரும்  என்று 
விட்டுக்குள்ளே ???

வரும் என்று தெரிந்தும்
விட்டு விடவில்லை
வா என்று சொல்ல
மனமும் இல்லை ..........

போ என்று சொல்ல 
வாய் ஒன்றும் திறக்கவில்லை
அல்லல் என்று ..
அயலவர்களுக்கு அள்ளி கொடுக்கவா???
சின்னவர் நாம்

சிறுமையாய்.... இல்லை 
பெருமைப்படவில்லையா???????
அன்பினால் பினைத்தோம் 
அம்புனால் சிதைத்தோம் 
« PREV
NEXT »

No comments