நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் 1901-ல் நிறுவினார். இவர் ‘டைனமைட்’ என்ற வெடிபொருளைக் கண்டுபிடித்தவர்.
அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
முதல் நோபல் பரிசு பெற்றவர்களில் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), X-Ray - யைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.
மேரி க்யூரி இயற்பியல், வேதியியல் துறைகளில் இருமுறை நோபல் பெற்றுள்ளார். அமைதிக்காகவும் வேதியியலுக்காகவும் இரு முறை நோபல் பெற்றவர் லினஸ் பாலிங். இயற்பியலில் மட்டுமே இரு முறை நோபல் பெற்றவர் ஜான் பார்டீன்.
நோபல் பரிசு, ஆண்டு தோறும் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்துறையில் பெண்கள் யாருமே நோபல் பரிசு பெற்றதில்லை.
இதுவரை 6 இந்தியர்கள் நோபல் பெற்றுள்ளனர். நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர், (1913-ல் இலக்கியத்திற்காக). இயற்பியலுக்காக சி.வி.ராமனும், விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்ரமணியன் சந்திரசேகரும் நோபல் பெற்றனர். ஜீன்-ஐ செயற்கை முறையில் தயாரித்ததற்காக, ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார். அமைதிக்கான நோபல் பரிசை முதல் முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பொருளாதாரத் துக்காக நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க காரணமாக இருந்த டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.
கணிதமேதை பெட்ரண்ட் ரஸ்ஸல் 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.
போரிஸ் பாஸ்டர்நாக் இலக்கியத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்டார்.
அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
முதல் நோபல் பரிசு பெற்றவர்களில் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), X-Ray - யைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.
மேரி க்யூரி இயற்பியல், வேதியியல் துறைகளில் இருமுறை நோபல் பெற்றுள்ளார். அமைதிக்காகவும் வேதியியலுக்காகவும் இரு முறை நோபல் பெற்றவர் லினஸ் பாலிங். இயற்பியலில் மட்டுமே இரு முறை நோபல் பெற்றவர் ஜான் பார்டீன்.
நோபல் பரிசு, ஆண்டு தோறும் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்துறையில் பெண்கள் யாருமே நோபல் பரிசு பெற்றதில்லை.
இதுவரை 6 இந்தியர்கள் நோபல் பெற்றுள்ளனர். நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர், (1913-ல் இலக்கியத்திற்காக). இயற்பியலுக்காக சி.வி.ராமனும், விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்ரமணியன் சந்திரசேகரும் நோபல் பெற்றனர். ஜீன்-ஐ செயற்கை முறையில் தயாரித்ததற்காக, ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார். அமைதிக்கான நோபல் பரிசை முதல் முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார். பொருளாதாரத் துக்காக நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க காரணமாக இருந்த டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.
கணிதமேதை பெட்ரண்ட் ரஸ்ஸல் 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்திற்கான நோபல் பெற்றார்.
போரிஸ் பாஸ்டர்நாக் இலக்கியத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்டார்.
No comments
Post a Comment