Latest News

October 31, 2020

20ஆவது மரணம் பதிவானது
by Editor - 0


இலங்கையில் கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.   

இவர்,கொழும்பு-12, ​இல்  வசிக்கும் 54 வயது பெண் ஆவார். 

 நீரிழிவு நோயாளியான இந்த பெண் , வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments