Latest News

September 21, 2020

தியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை
by Editor - 0

*"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு"*

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயகத் தொடர்பாடல் அமைச்சினால் "தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக" நடாத்தும் குருதிக் கொடை நிகழ்வு புரட்டாதி 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (20/09/2019), காலை 10am மணி முதல் மதியம் 12pm மணி வரை நடைபெற்றது!


இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



« PREV
NEXT »

No comments