Latest News

April 02, 2020

வெளியானது யாழில் இன்று இடம்பெற்ற கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள்!
by admin - 0

இன்று வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 6 பேருக்கு COVID - 19 பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்காவில் 150 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் அதில் நால்வர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸ் போதகருடன் தொடர்பை பேணியவர்கள்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஆறு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments