Latest News

April 02, 2020

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4வது நபர் மரணம்
by admin - 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது நபரும் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இறந்தவர் தெஹிவளை பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments