Latest News

October 21, 2018

யாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்
by admin - 0

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் அறவழிப் போராட்டம் ஒன்றை சமூக வலைத்தள நன்பர்களால் மேற்கொள்ளப்பட்டது இதில் பலர் கலந்து கொண்டனர்











« PREV
NEXT »

No comments