வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகக் கிணறு ஒன்றில் இருந்து மாவீரர்களின் கல்லறைகள் சில மீட்கப்பட்டுள்ளன
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போதே கிணற்றில் இருந்து சில கல்லறைகளின் மேற்பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment