Latest News

October 15, 2017

லண்டன் கரோ பகுதியில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டு கவலைக்கிடம்
by admin - 0

பிரித்தானிய தமிழர்கள் அதிகம் வாழும் கரோ பகுதியில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

நேற்று அதிகாலை 12:50 மணிக்கு தெற்கு கரோ பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது . குறிப்பிட்ட பகுதியில் குற்றச்சம்மவங்கள் அதிகரித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது







« PREV
NEXT »

No comments