Latest News

October 25, 2016

சிங்கள காவற்துறையினர் தமிழ் மக்கள் மோதல்- கிளிநொச்சியில் பதற்றம்
by admin - 0

 

கிளிநொச்சியில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் பொது மக்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. 

 


இந்த மோதலின்போது சிங்கள அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையே ரயர்களைக் கொளுத்தி பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

« PREV
NEXT »

No comments