Latest News

August 30, 2016

காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கருத்தரங்கு
by admin - 0

காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கருத்தரங்கு


காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கருத்தரங்கு ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது இதில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் 30.08.2016,  மாலை 18:30 to 21:00 வரை Tritnity Centre, East Avenu, Eastham, E12 6SG. UK. என்னும் முகவரியில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது 





« PREV
NEXT »

No comments