பிரித்தானிய கிழக்கு எஸெக்ஸிலுள்ள சீபோர்ட் கடற்கரையில் இரண்டாம் உலகப் போர்க் கால நிலக் கண்ணி வெடியொன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்படி குண்டானது அந்தப் பிராந்தியத்தில் கடந்த 70 வருடங்களாக புதையுண்ட நிலையில் உள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதனைச் சூழவுள்ள 100 மீற்றர் சுற்று வட்டாரப் பகுதி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தக் குண்டை பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன
மேற்படி குண்டானது அந்தப் பிராந்தியத்தில் கடந்த 70 வருடங்களாக புதையுண்ட நிலையில் உள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதனைச் சூழவுள்ள 100 மீற்றர் சுற்று வட்டாரப் பகுதி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தக் குண்டை பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன
No comments
Post a Comment