சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அவரது இளைய மகள் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். உலகப்புகழ் பெற்றவர்கள், விஐபிகள் ஆகியோர்களின் இணையதளங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது ஹேக்கிங் செய்யப்படுவது குறித்த தகவல்களை பார்த்துள்ளோம்.
இந்நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் @superstarrajini டுவிட்டர் அக்கவுண்ட் மர்ம்நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட அந்த அக்கவுண்ட் Rajinikanth #hittokill என்ற பெயரில் உள்ளது. ஆனால் உடனடியாக ரஜினியின் டுவிட்டர் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது இயல்பு நிலையில் உள்ளது. இந்த தகவலை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் @superstarrajini டுவிட்டர் அக்கவுண்ட் மர்ம்நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட அந்த அக்கவுண்ட் Rajinikanth #hittokill என்ற பெயரில் உள்ளது. ஆனால் உடனடியாக ரஜினியின் டுவிட்டர் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது இயல்பு நிலையில் உள்ளது. இந்த தகவலை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
No comments
Post a Comment