Latest News

May 23, 2016

முல்லைத்தீவில் மர்மமான சடலம்
by admin - 0

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டார புதறிகுடா குளத்திற்கு அருகில் நேற்றுக் காலை 11மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது சடலமாக மீட்கப்பட்டவரின் பையினுள் இருந்த வங்கி புத்தகத்தின்படி யாழ் நெல்லியடியை சேர்ந்த 74 வயதான t s சிவபாதன் என்பவருடையது மேலதிக விசாரனணை நடைபெற்று வருகிறது.

மரணத்தில் மர்மம் தொடர்வதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments