Latest News

March 06, 2016

ஒளி­ம­டுக் கிராம மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சினை
by admin - 0

மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பிர­தே­சத்­திற்­குட்­பட்ட ஒளி மடுக்­கி­ரா­மத்­திற்கு பொது வச­தி­களை ஏற்­ப­டுத்தி தரு­மாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

கடந்த கால யுத்­தத்­தி­னாலும் இயற்கை அனர்த்­தங்­க­ளாலும் பெரிதும் பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­களில் ஒன்­றாக வவு­ண­தீவு ஒளி­ம­டுக்­கி­ராமம் உள்­ளது. இங்கு 76 குடும்­பங்கள் மட்டும் வசித்து வரு­கின்­றன. இம்­மக்கள் பல்­வேறு வச­தி­க­ளற்ற நிலை­யி­லேயே வசிக்­கின்­றனர்.

இங்­குள்­ள­வர்கள் குடிநீர் பிரச்­சி­னை­க­ளுக்கே முகம் கொடுத்து வரு­கின்­றனர்.
இக்­கி­ரா­மத்­திற்கு அரு­கி­லி­ருக் கும் உன்­னிச்­சைக்­கு­ளத்­தி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு நகர் உட்­பட பல கிரா­மங்­க­ளுக்கு குழாய் நீர் மூலம் குடிநீர் வழங்­கப்­ பட்டு வருகின்­றது.

ஆனால் ஒளி­ம­டுக்­கி­ரா­மத்­திற்கு நீர் குழாய் மூலம் குடிநீர் வழங்­கப்­ப­டா­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். அத்­துடன் போதி­ய­ளவு பொதுக்­கி­ண­றுகள் கூட இன்­றி­யி­ருப்­ப­தா­கவும் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments