Latest News

February 23, 2016

அந்தியேட்டி சபிண்பீகரண அழைப்பிதழ்...
by admin - 0

அந்தியேட்டி சபிண்பீகரண அழைப்பிதழ்...

எங்கள் அன்புத்தாய்மாமன் கந்தையா தங்கவடிவேலு அவர்களின் 31 நினைவுநாள் எதிர்வரும்25-02-2016 வியாழக்கிழமை அதிகாலை 5-00 மணிக்கு இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்துடன் 12 மணியளவில் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் , இவ்அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்..

எங்கள் அன்புத் தெய்வம்!!
ஒரு மாதம் ஆகியும்
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பிவரமாட்டீர்களோ!
என்றும் உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம் மாமா 
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் 
ஓம் சாந்தி! ஓம்சாந்தி !ஓம் சாந்தி!
பிரிவுத் துயரில் வாடும் 
குடும்பத்தினர்


தகவல் 

மருமக்கள் 
« PREV
NEXT »

No comments